விளையாட்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் காயம் காரணமாக விலகல் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 ரோஹித் சர்மா தீபக் சஹார் குல்தீப் சென் ஒருநாள் வங்காளம் மும்பை: காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய மூவரும் வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் இடம்பெறுவார்; மிட்செல் ஸ்டார்க் சந்தேகம்.! ஆஸி. பயிற்சியாளர் தகவல்
உலக வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முயற்சி: ஆன்லைன் மூலம் அணியை பயிற்சியாளர் வழி நடத்த முடியுமா? ஷாகித் அப்ரிடி சாடல்
இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1
சுந்தர் ரன் அவுட் என் தவறால் வந்தது; சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது.! ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி