விளையாட்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் காயம் காரணமாக விலகல் Dec 08, 2022 ரோஹித் சர்மா தீபக் சஹார் குல்தீப் சென் ஒருநாள் வங்காளம் மும்பை: காயம் காரணமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய மூவரும் வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்