சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது: நளினி பேட்டி

திருச்சி: சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது என நளினி தெரிவித்துள்ளார். கணவர் முருகன் மகளுடன் இருக்க விரும்புகிறார். மகள் லண்டனில் உள்ளார், அவருடன் இருக்க விரும்புகிறோம். கணவரை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். சாந்தன் இலங்கை போவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: