வேலூர்: கடைசியாக பரோல் கையெழுத்து போட காட்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு மகிழ்ச்சி பொங்க வந்தார் ராஜிவ்காந்தி கொலை தண்டனை கைதி நளினி.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன் உட்பட மீதமுள்ள 6 பேரையும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகல் இன்னும் தொடர்புடைய சிறை நிர்வாகங்களுக்கு வந்து சேரவில்லை.