பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தனர்

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார். இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். தனுஷ்கோடி 10 பேரிடமும் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: