விளையாட்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: விராட் கோலிக்கு ஓய்வு Oct 03, 2022 டி 20 ஐயில் தென் ஆப்பிரிக்கா விராத் கோலி மும்பை:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி