தமிழகம் திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஆதரவு Oct 03, 2022 போக்குவரத்து அமைச்சர் திருமாந்துறை தூ பெரம்பலூர்: திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கும் நிலையில் அமைச்சர் பங்கேற்றுள்ளார்.
நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்: மதுரை செல்லூரில் பொதுமக்கள் அவதி
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் :ஒன்றிய அமைச்சருக்கு, எம்.பி. ரவிக்குமார் கடிதம்
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை