மீண்டும் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி நியமனம்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி மீண்டும் நியமிக்கப்பட உள்ளார். ஏற்கனவே 2014 முதல் 2017 வரை ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி பதவி வகித்தார். ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதிவிக்காலம் 30-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

Related Stories: