வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு உப்புத்துறை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தேனி, திண்டுக்கல், கம்பம், குமுளி, திருச்சி, தர்மபுரி, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நேற்று யானைக்கஜம் மலைப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.