கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30 வரை தடை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. சீனருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: