பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!!

டெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா விடுமுறை என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. உ.பி.யின் பிலிபித் பகுதியில் ஏப்.9-ல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கறிஞர் ஆனந்த் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: