I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி : EVM இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு அளித்த பிரதமர் மோடி , இந்தியாவின் வாக்குப்பதிவு செயல்முறையை கண்டு உலகமே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

The post I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: