ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகளை பிடிக்க முயன்ற மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் நவ்பரா என்ற இடத்தில் நேற்று தொடங்கிய சண்டை 2-வது நாளாக தொடர்ந்தது. தீவிரவாதிகளை பிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: