வெளிநாடுகளில் ஒமைக்ரான் பரவுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வெளிநாடுகளில் ஒமைக்ரான் பரவுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சர்வதேச பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார். சித்தமருத்துவம் பல்கலைக்கழகத்திற்கான தற்காலிக அலுவலகத்தை அமைந்தகரையில் 14-ல் முதல்வர் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.        

Related Stories: