உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

டெல்லி: உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏற்கனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் 469 பேர் அழைத்து வரப்பட்டனர். தற்போது உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

Related Stories: