தமிழக அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசிய யு19 கேப்டன் யாஷ் துல்

அசாம்: தமிழக அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி போட்டியில் யு19 கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தின் திறனை கண்டு இணையதள கிரிக்கெட் ரசிகர்கள் இவரை பேபி கோலி என்று புகழ்ந்து வருகின்றனர்.

Related Stories: