போச்சம்பள்ளி : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஞாயிறுதோறும் கூடும் போச்சம்பள்ளி வாரச்சந்தை நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
போச்சம்பள்ளி : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஞாயிறுதோறும் கூடும் போச்சம்பள்ளி வாரச்சந்தை நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.