சென்னை : சென்னை மணலியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஜெகநாதன் (40) என்பவர் மனைவி லோகேஸ்வரி(35), மகள் காவியா (12) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து மணலி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.