சென்னை: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணன் செல்வராஜின் மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு என்னுடைய ஆறுதல். மேலும், அரசியல் வாழ்வில் விவசாயிகளின் உரிமை, மக்கள் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.