இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் நாளை வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2022 திருப்பதி எசுமலாயன் கோயில் திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனர்களுக்கு முறைகேடாக விசா கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி
கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு: 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசை
சிறப்பு குழுவை அறிவித்த ஓரிரு நாளிலேயே கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்?..விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையா?
இடைக்கால உத்தரவு 8 வாரத்துக்கு நீட்டிப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு ஞானவாபி வழக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு நடந்த சம்பவம் பெண் டாக்டர் பலாத்கார கொலையில் 4 குற்றவாளிகளும் போலி என்கவுன்டர்: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அறிக்ைக
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு