நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து 00 கிலோ கஞ்சாவை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த அப்துல்ஜலில், சுல்தான், முஜித் ரகுமான், கிஷோர் குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: