விசாரணையில் அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பதும், அரக்கோணம், வேலூரில் நடந்த முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
The post கத்தியை காட்டி வழிப்பறி பாஜ நிர்வாகி கைது: கொலை வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.