சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ரயில் மூலம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக செல்ல முயன்ற நிதீஷ் குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது.

The post சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: