குற்றம் சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!! May 18, 2024 சென்னை தாமோதரன் வியாசர்பாடி, சென்னை லியோத்துரை சீனிவாசன் முகம்மது ரியாஸ் பிரித்விராஜ் வியாசர்பாடி சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ. 13,000 பணம் பறிக்கப்பட்டது. லியோதுரை, சீனிவாசன், தமிழன் முகமது ரியாஸ், பிரித்விராஜ் ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர். The post சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!! appeared first on Dinakaran.
போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 பீகார் வாலிபர்கள் கைது: மயிலாப்பூர் போலீஸ் நடவடிக்கை
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: சென்னையில் 2 ரவுடி கைது; கொலை செய்ய திட்டமா?
தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி சொத்துக்களை குவித்த கும்பல் கைது: ரூ.4.40 கோடி சொத்துகள், 98 பவுன் நகை பறிமுதல்
மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்
ஆற்காடு அருகே சினிமா பாணியில் துணிகரம்; தனியார் நிதி நிறுவன ஏஜென்சி பங்குதாரரிடம் ₹12 லட்சம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது; 2 பேருக்கு வலை
புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; பேருந்து நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் 4 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை