குற்றம் வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி! May 18, 2024 சென்னை ராஜேந்திரன் பானுமதி தின மலர் சென்னை: சென்னையில் வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன், மனைவி பானுமதி பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குமாறு தனியார் வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார். The post வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி! appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை