வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி!

சென்னை: சென்னையில் வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன், மனைவி பானுமதி பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குமாறு தனியார் வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார்.

 

The post வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி! appeared first on Dinakaran.

Related Stories: