இந்தியா ஹரியானாவில் மால் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி Jan 02, 2022 ஹரியானா ஹரியானா: குருகிராம், பரிதாபாத், அம்பாலா பகுதிகளில் மால் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் இவிஎம்முக்கு எதிராக திருமண அழைப்பிதழ் மூலம் விநோத எதிர்ப்பு
ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க் ஃப்ரம் ஜெயில் பற்றி கேள்விப்பட்டதே இல்லை: கெஜ்ரிவால் பற்றி ராஜ்நாத் சிங் கிண்டல்
இவிஎம்மில் முறைகேடு கண்டுபிடிப்பது எப்படி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனத்திற்கு…: கபில் சிபல் எம்.பி. வெளியிட்ட வழிமுறைகள்
தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த மோடியின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் பிரசாரம்
பொய்களை பேசி, பொய்யான வாக்குறுதி தரும் பாஜ பொருளாதாரம் வேகமா வளருதுன்னா மக்கள் ஏன் கஷ்டப்படறாங்க?: மோடிக்கு பிரியங்கா கேள்வி
இரவில் கரையை கடந்தது ரெமல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் 9 லட்சம் பேர் வெளியேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீ 7 பச்சிளம் குழந்தைகள் கருகி பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
வங்கதேசம் – மேற்குவங்கத்தின் சாகர் தீவு இடையே ‘ரெமல்’ புயல் நள்ளிரவு கரையை கடக்கிறது: கொல்கத்தா விமான நிலையம் மூடல் ரெட் அலர்ட் எச்சரிக்கை
குஜராத் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் தீயில் கருகி பலியானது எப்படி..? கரி கட்டைகளாக சடலங்கள் மீட்பு; எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு
நின்றிருந்த பஸ் மீது லாரி மோதி விபத்து; உ.பி-யில் 11 சுற்றுலா பயணிகள் பலி: தாபாவில் சாப்பிட நிறுத்தியதால் நடந்த சோகம்
ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் அறிவிப்பு