மீண்டும் 3வது முறையாக அவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜ மத வெறுப்பை பரப்புகிறது. இவ்வாறு கார்கே பேசினார்.
The post அழகிகள் நடனம் நடப்பதாக பேசி பீகாரை அவமதித்து விட்டார் பிரதமர் மோடி: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.