எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் விவகாரத்தில் இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

Related Stories: