ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பி இந்தியா உதவி!

 

டெல்லி: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதித்தவர்களுக்கு, 2.5 டன் எடையுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி இந்தியா உதவி செய்தது. மார்ச் 16 அன்று காபூல் மருத்துவமனை மீது பாக். நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர்

Related Stories: