தெலுங்கானா மாநிலம் கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் மூழ்கி கோகதேஜா, நவ்தீப், சதீஷ்குமார், சருகுண்ட்லா ஸ்ரீகர், பொடிசெட்டி அபிராம் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் தெலுங்கானாவுக்கு சுற்றுலா சென்றனர்.

Related Stories: