தமிழகம் மேலூர் அருகே அகத்தீஸ்வரர் கோயிலின் பாதாள அறையில் இருந்து ஏராளமான சிலைகள் கண்டெடுப்பு Nov 24, 2021 Agathieswara மூர் மதுரை: மேலூர் அருகே அகத்தீஸ்வரர் கோயிலின் பாதாள அறையில் இருந்து ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழமையான பாதாள அறையில் இருந்து விநாயகர், அம்மன் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!