சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள T23 புலியை பிடிக்க வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் விரைவு

நீலகிரி: சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள T23 புலியை பிடிக்க வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் விரைந்துள்ளனர். புலிகளை பிடிப்பதில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களான வயநாடு வனத்துறையினர் 13 பேர் உதகைக்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories: