தமிழகம் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள T23 புலியை பிடிக்க வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் விரைவு Oct 07, 2021 சின்சாரா நீலகிரி: சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள T23 புலியை பிடிக்க வயநாட்டைச் சேர்ந்த வனத்துறையினர் விரைந்துள்ளனர். புலிகளை பிடிப்பதில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களான வயநாடு வனத்துறையினர் 13 பேர் உதகைக்கு வருகை தந்துள்ளனர்.
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு