கதிர்வேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கதிர்வேலுக்கு மனைவி இந்துமதி, லோகேஷ், யோகேஷ் ஆகிய மகன்கள் உள்ளனர்.இதனிடையே, சிறிய சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் திரண்டு மணலி புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதன்காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.
The post பைக் மீது லாரி மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி: மணலி காவல்நிலையம் மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.