உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செவிலியர்களின் முன்னோடி ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களை பராமரித்தவர் நைட்டிங்கேல். நைட்டிங்கேலின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது என்று கூறியுள்ளார்.

 

The post உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: