துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு

சென்னை: துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை தனித்தனி செயல்திட்டம் வகுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

The post துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: