சென்னை குடமுழுக்க நடத்துவதற்கான கோயில்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்த்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு Aug 16, 2021 அமைச்சர் சேகர் பாபு சென்னை: குடமுழுக்க நடத்துவதற்கான கோயில்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தற்போது வரை 250 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலை ஆக.30க்குள் நடத்த வேண்டும்: தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அம்பத்தூர் ஓ.டி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்
அசோக் நகர், கே.கே.நகர் சாலைகளில் உள்ள அம்மா உணவகங்கள், கழிப்பிடம் மின்பெட்டிகளை அகற்ற கோரி மனு: மாநகராட்சி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கம்: பிரபாகரராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்
நெம்மேலியில் பராமரிப்பு பணி 3 மண்டலங்களில் 30ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகள் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ₹12,000 கோடிக்கான திட்டப்பணிகளை இழந்துவிட்டது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்