சிங்கப்பூர் குறித்து கெஜ்ரிவாலின் கருத்துக்கள் அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.: மத்திய அமைச்சர் கண்டனம்

டெல்லி: சிங்கப்பூர் குறித்து கெஜ்ரிவாலின் கருத்துக்கள் அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளியுவுத் துறையுடன் ஆலோசிக்காமல் இந்தியா சார்பாக அரவிந்த கெஜ்ரிவால் கருத்து கூறக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: