இதில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும், தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையின் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் பட்டேல் தெரிவித்தார். இந்த சம்பவத்தையடுத்து டிஆர்பி விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் யுவ்ராஜ் சிங் சோலங்கி கைது செய்யப்பட்டார்.
The post குஜராத்தில் பயங்கர தீ; 24 பேர் பலி appeared first on Dinakaran.