கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து

கொல்கத்தா: வங்கக்கடலில் உருவான “ரீமால்” புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நண்பகல் முதல் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

The post கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: