வங்கக்கடலில் உருவான “ரிமால்” புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து

கொல்கத்தா: வங்கக்கடலில் உருவான “ரிமால்” புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் முதல் 21 மணி நேரத்துக்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

The post வங்கக்கடலில் உருவான “ரிமால்” புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: