முக்கிய செய்தி சென்னை கொரோனா நோய்த் தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை May 04, 2021 கே. ஸ்டாலின் சென்னை|: கொரோனா நோய்த் தொற்று தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைபிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். கொரோனா 2-வது அலை முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது எனவும் பரவல் முதல் அலையை விடத் கூடுதலாக உள்ளது என கூறுனார். வட மாநிலங்களில் இருந்து வரம் தகவல் அச்சம் தருவதாக உள்ளன எனவும் தெரிவித்தார். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என கூறினார். தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார். மேலும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்
வங்கதேசம் – மேற்குவங்கத்தின் சாகர் தீவு இடையே ‘ரெமல்’ புயல் நள்ளிரவு கரையை கடக்கிறது: கொல்கத்தா விமான நிலையம் மூடல் ரெட் அலர்ட் எச்சரிக்கை
குஜராத் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் தீயில் கருகி பலியானது எப்படி..? கரி கட்டைகளாக சடலங்கள் மீட்பு; எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு
நின்றிருந்த பஸ் மீது லாரி மோதி விபத்து; உ.பி-யில் 11 சுற்றுலா பயணிகள் பலி: தாபாவில் சாப்பிட நிறுத்தியதால் நடந்த சோகம்
ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் அறிவிப்பு
ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம், ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை ஆக்குவோம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் மக்களுக்கு அன்னதானம்
ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்: அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை
6ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு 58 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு: ஜனாதிபதி முர்மு, சோனியா, ராகுல், கெஜ்ரிவால் வாக்களித்தனர், காஷ்மீர், மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை, மோதல்
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானே கெமிக்கல் நிறுவன வெடிவிபத்து பலி 13 ஆக உயர்வு: ஆலை உரிமையாளர்கள் 2 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி முதன்மை தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு