சென்னை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் தமிழகத்தில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல் Mar 10, 2021 தேர்தல் பறப்பு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் தமிழகத்தில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.45.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: மாநகராட்சி ஆணையர் தகவல்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு