விஜயவாடா விமான நிலையத்தில் மின் கம்பத்தில் மோதி ஏர் இந்தியா விமானம் விபத்து!

விஜயவாடா: விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 64 பயணிகள் மற்றும் விமானக்குவினர் பத்திரமாக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: