திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் இல்ல திருமண விழா: கே.எஸ்.அழகிரி நேரில் வாழ்த்து

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும், 26 வேப்பம்பட்டு ஊராட்சி தலைவரும், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான சதா.பாஸ்கரன் - பிரபாவதி மகன் வழக்கறிஞர் பா.வெங்கடேசன் (எ) பாஸ்.முருகனுக்கும், வயலாநல்லூர் அ.சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் வள்ளி மகள் எஸ்.வித்யாஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்பி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், வில்சன் எம்பி, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஐ.பரந்தாமன், கே.ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், எஸ்.மூர்த்தி, விக்டரி எம்.மோகன், பட்டாபிராம் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ ரா.மணிமாறன், செவ்வை எம்.சம்பத்குமார், எஸ்.பவன்குமார், கொப்பூர் பா.விஜயகுமார், ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், இமாலயா கே.அருண்பிரசாத்,  விக்டரி எம்.ஜெயக்குமார், அருணாச்சலம், ஒய்.அஸ்வின்குமார், ஜெ.கே.வெங்கடேசன், ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, பூவை காமராஜ், எட்வின் காமராஜ், டி.எஸ்.இளங்கோவன், ஜா.விஸ்வநாதன், குமார், டாக்டர் வெங்கடேசன், வி.இ.ஜான், இமயவர்மன், ராஜசேகர், நடராஜன், ஜெயபால், லோகநாதன், வெங்கடேசன், நித்யானந்தன், அன்பழகன், ரமேஷ், மகேந்திரன், முரளி,தளபதி.

சுந்தர், வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், எம்.சிவகுமார், ஆர்.ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, பூவை எம்.ரவிக்குமார், என்இகே.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், ம.ராஜி, தி.வை.ரவி, பிரபு கஜேந்திரன், தொழுவூர் பா.நரேஷ்குமார், பா.ச.கமலேஷ், சே.பிரேம்ஆனந்த், இந்திரா பொன்.குணசேகர், ஜி.திருநாவுக்கரசு, ஆர்.சந்திரசேகர், க.வைத்யநாதன், ஊராட்சி தலைவர்கள் சுமதி சுந்தர், சிட்டி கிருஷ்ண நாயுடு, ஜெ.கோவர்த்தனன், சத்யநாராயணன், ரமணி சீனிவாசன், அருள்முருகன், புவனேஸ்வரி ரவி, சுகந்திராணி லிங்கன், ராஜேஸ்வரி சேகர், தேவி தாஸ் மற்றும் சுமதி அம்பிகாபதி, வி.மனோகரன், தெய்வானை வேல்முருகன், வி.விநாயகம், எம்.பாஸ்கர், வி.சதீஷ்குமார், குணவதி லட்சுமிபதி, நித்யா பாலச்சந்தர், துளசி ரவி, வக்கீல்கள் சசிகுமார், சரவணன், செந்தில்குமார், சேகர், ராஜன் உள்பட அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வருகை தந்தவர்களை எஸ்.ஜெயபாலன்- ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன், எஸ்.ருதுபாலன் - அமுதா ருதுபாலன் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: