தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை

சென்னை: தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: