தேனி அருகே நந்தகோபால் என்பவர் வீட்டில் யானைத்தந்தம், புலி நகம் பறிமுதல்

தேனி: கூடலூர் பழனிவேல் பிள்ளைத்தெருவில் நந்தகோபால் என்பவர் வீட்டில் யானைத்தந்தம், புலி நகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காய்கறி பைக்குள் மறைத்து வைத்திருந்த மான்கொம்பு, மயில் தோகையும் பறிமுதல் செய்த நிலையில், நந்தகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: