தமிழகம் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் Aug 01, 2020 மாவட்டம் பிறகு நான் கொரோனா தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால் மூதாட்டி உயிரிழந்தார். ஆம்புலஸ் உரிய நேரத்தில் வராததால் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அச்சமடைந்ததால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம், ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை ஆக்குவோம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடை உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
கண்ணமங்கலம் அருகே மலையடிவாரத்தில் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பு: அச்சம் வேண்டாம் என கப்பல் படை அதிகாரிகள் விளக்கம்
குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மட்டுமின்றி உடந்தையாக இருந்த அனைவருக்கும் அபராதம், தண்டனை: விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் மக்களுக்கு அன்னதானம்
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் 15 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: 70 பேர் ெகாண்ட குழுவினர் மும்முரம்