தமிழகம் ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.!புதுச்சேரி சபாநாயகர் Jul 21, 2020 Kiranpedi சபாநாயகர் புதுச்சேரி புதுச்சேரி: மருத்துவர்களை அவமதித்து பேசிய ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி சபாநாயகர் கூறியுள்ளார். சுகாதாரத் துறை அதிகாரிகளை கடிந்து பேசிய வார்த்தைகளை துணை நிலை ஆளுநர் திரும்பப் பெறவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி