அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சந்தேகம் தேர்தல் ஆணையம் இணைத்த புதிய சாப்ட்வேரால் என்டிஏ வெற்றி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்
கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு: விஜய்க்கு எதிராக பாஜ போர்க்கொடி; முதல்வர் ரங்கசாமியிடம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மீண்டும் மீண்டும் கெஞ்சல்
நிதிஷ்குமாருக்கு முதல் தலைவலி பீகார் சபாநாயகர் பதவி யாருக்கு?
டிச.9, 10ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிப்பு!!
விஜய்யின் எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் கண்துடைப்பு: சபாநாயகர் விளாசல்
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத்துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
நாடாளுமன்ற கூட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: மக்களவை சபாநாயகர் அறிவுரை
ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்!!
நிதிஷ் குமார் 20 ஆண்டாக தன் வசம் வைத்திருந்த உள்துறையை போல் சபாநாயகர் பதவியையும் ‘கபளீகரம்’ செய்த பாஜக; எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டதால் பரபரப்பு
சபாநாயகர் பதவியை கைப்பற்ற பாஜக – நிதிஷ் கட்சி மோதல்; பீகாரில் அரசு அமைப்பதில் தொடரும் இழுபறி: டெல்லியில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்
எல்ஐசி, விமானநிலையம்… செல்லப்பிள்ளையான அதானி எதுகேட்டாலும் மோடி கொடுப்பார்: சபாநாயகர் கிண்டல்
எதைக்கேட்டாலும் தந்து விடுவார் மோடியின் செல்லப்பிள்ளை அதானி: சபாநாயகர் அப்பாவு கிண்டல்
தன்னை தேர்வு செய்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையரின் நன்றிக்கடன்தான் எஸ்ஐஆர்: சபாநாயகர் அப்பாவு காட்டம்
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை
சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பதில் மோதல்: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ பேச அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரத்த அழுத்தமா?: சபாநாயகர் கிண்டல்
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.