திருவண்ணாமலையில் ஒரேநாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரேநாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,422 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: