கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் மதுபானங்கள் விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பீர் விலை 10% , மற்ற மதுபானங்கள் விலை 35% உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: